மருத்துவ நிர்வாகிகள் வழங்கும் ஒத்துழைப்பை தான் வரவேற்கிறேன் – சுகாதார அமைச்சர்

கொரோனா ஒழிப்பிற்கான செயற்றிட்டத்தின்போது மருத்துவ நிர்வாகிகள் வழங்கும் ஒத்துழைப்பை தான் வரவேற்பதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற (18) மருத்துவ நிர்வாகிகள் சபையின் 27வது வருடாந்த அமர்வின்போதே அவர் இதனைத் தொிவித்தார்.
சுகாதாரத் துறையின் நிறை குறைகளை அறிந்து அது குறித்து ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வை வழங்குமாறு அமைச்சர் மருத்துவ நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டார்.
Related posts:
வெள்ளிக்கிழமை முதல் பாடசாலை விடுமுறை!
மீன்பிடித்துறையில் 50 ஆயிரம் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கம்!
பல்வேறு முக்கிய சட்டமூலங்களை நிறைவேற்றும் நோக்குடன் இன்றுமுதல் 4 நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள் ம...
|
|