மருத்துவ சபைத் தலைவர் இராஜினாமா!

Thursday, August 2nd, 2018

இலங்கை மருத்துவ சபையின் தலைமைத்துவத்திலிருந்து பேராசிரியர் கொல்வின் குணரத்ன இராஜினாமா செய்துள்ளாரென தெரிவிக்கப்படுகின்றது.
இவர், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இலங்கை மருத்துவ சபையின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


மாணவ மாணவியரின் பாதுகாப்பே மிகவும் முதன்மையானது : பாடசாலைகளை திறப்பது குறித்து இறுதி தீர்மானம் இன்னம...
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட நடைமுறையால் இலங்கை பொதுப் போக்குவரத்து துறைக்கு 3 ஆயிரத்து 447 மில்லியன...
சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலில் இலங்கைக்கு வெற்றி - பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் குறித்...