மருதானை பொலிஸ் அதிகாரி தற்கொலை தொடர்பில் தீவிர விசாரணை!

மருதானை பொலிஸ் அதிகாரி ஒருவர் தற்கொலை செய்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மருதானை பொலிஸ் நிலைய பொலிஸ் சமூக நலப்பிரிவின் பொறுப்பதிகாரியே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரியவந்திருக்கிறது. எனினும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
Related posts:
சினிமா பாடசாலை ஆரம்பிக்கப்படும் - அமைச்சர் கயந்த கருணாதிலக்க
கொக்குவில் கேணியடி பகுதி மக்களது பிரச்சினைகள் குறித்து ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆராய்வு!
கைகலப்பு: கால வரையறையின்றி மூடப்படும் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள்!
|
|