மன்னார் மடு மாதா ஆடி திருவிழா!

மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா நாளை மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலர் மேதகு ஆயர் யோசப் கிங்சிலி சுவம் பிள்ளை ஆண்டகை தலைமையில் நடைபெறவுள்ளது.
திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவல் அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்பக்கொடுக்கவுள்ளளார் .
Related posts:
எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கத் தீர்மானம் - கல்வி அமைச்சு அறிவிப்பு!
துறைமுக நகரில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வாருங்கள் - சர்வதேச முதலீட்டாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!
பொதுவாக உத்தியோகத்தர்கள் போன்று தமக்கான ஊதியம் இந்த ஆட்சியில் கிடைக்கும் - முன்பள்ளி அசிரியர்கள் நம...
|
|