மத்திய வங்கி பிணை முறி மோசடி – அலோசியஸ் மற்றும் பலிசேனவுக்கு பிணை!

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
Related posts:
பொலிஸ் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டமைப்பு வசதி உருவாக்க உத்தரவு!
வல்வெட்டித்துறை பொலிஸார் தாக்கினர் என்று குற்றச்சாட்டு - படுகாயமடைந்துள்ள இருவர் மருத்துவமனையில்!
“கற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள்” - உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்களுக்கு யாழ்ப்பாணத்தில...
|
|