மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கைது!

மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநரான பி.சமரசிறி மற்றும் பெர்ப்பச்சுவல் டிரசரீஸ் நிறுவனத்தின் மூன்று பணிப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சந்தேகநபர்கள் நால்வரும் மத்திய வங்கி பிணைமுறி விநியோக மோசடி தொடர்பிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
மாதகலில் மர்மமான முறையில் உயிரிழந்த குடும்பப் பெண்!
"ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உரிய நேரத்தில் தீர்வு " – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ...
டெங்கு நோயாளர்களுக்கு தடுப்பூசி - தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபை கவனம் செலுத்தியுள்ளதாக அதன் த...
|
|