மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கைது!

மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநரான பி.சமரசிறி மற்றும் பெர்ப்பச்சுவல் டிரசரீஸ் நிறுவனத்தின் மூன்று பணிப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சந்தேகநபர்கள் நால்வரும் மத்திய வங்கி பிணைமுறி விநியோக மோசடி தொடர்பிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
பரீ்ட்சை மண்டப மோசடி தொடர்பில் 1911 க்கு உடன் அழையுங்கள்!
வெளிநாடுகளில் உள்ள 20% இலங்கையர் தொழில் இழக்கும் அபாயம் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்!
க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஜூலை மாதம் வெளியிடப்படும் - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ...
|
|