மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் ஜனாதிபதியின் கருத்து!

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பிலான அனைத்து பிரதிவாதிகளும் இனங்காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அத்துடன், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் தொடர்பில் சிங்கப்பூர் பிரதமருடன் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
தமிழ் மக்களின் கல்வியின் காவலர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே – ஈ.பி.டி.பியின் ஜேர்மன் பிராந்திய அமைப்ப...
283 ஆயுர்வேத வைத்தியர்கள் புதிதாக நியமனம்!
எரிபொருள் நுகர்வோரை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்ச...
|
|