மதுவரி அனுமதி பத்திர முறைமையை திருத்தியமைப்பதற்கு மதுவரி திணைக்களம் நடவடிக்கை !

மதுவரி அனுமதி பத்திர முறைமையை திருத்தியமைப்பதற்கு மதுவரி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது வழங்கப்பட்டுள்ள 6 ஆயிரம் மதுவரி அனுமதிப்பத்திரங்களை மீளாய்வு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் கபில குமார தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத மதுபானம் பெருகுவதை தடுப்பதே இதன் பிரதான நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்
000
Related posts:
ரூபா 135 மில். மோசடி; சஷி வெல்கம 22 வரை விளக்கமறியலில்!
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்!
கிரிக்கெட் அணியை மீள கட்டியெழுப்புவதற்கு முன்வாருங்கள் - புதிய இடைக்கால நிர்வாகக் குழுவின் தலைவர் அர...
|
|