மக்களுக்கான பயணத்தில் அவமரியாதை பிரச்சினைக்குரிய விடயமல்ல – ஜனாதிபதி !

நாட்டின் மற்றும் மக்களின் எதிர்காலத்தை சாதகமானதாக மாற்றும் பயணத்தில் அவமரியாதை பிரச்சினைக்குரிய விடயமல்ல என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பன்னிபிடிய – ஶ்ரீ தர்ம விஜயாலோக மகா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார்.
Related posts:
சிறுபான்மையினருக்கு எதிரான செயற்பாடுகளை கட்டுப்படுத்த ஜனாதிபதி தலைமையில் விசேட கூட்டம்!
போதை பொருளுடன் ஒருவர் கைது!
அதி ஆபத்து வலையங்களில் பேருந்து சேவைக் கட்டணத்தை அதிகரிக்க அரச பேருந்து சபை முடிவு – போக்குவரத்து சே...
|
|