மகிந்த தரப்புடன் பேச்சுக்கு இடமில்லையாம் மைத்திரி!

மகிந்த அணியுடன் இனி எந்த பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சிக்கு உறுதியளித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
உள்ளுராட்சித் தேர்தலில் சிறிலங்கா சுதந்திர கட்சி, மகிந்த அணியுடன் இணையும் என்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இரண்டு தரப்புக்கும் இடையில் மத்தியஸ்தம் வகிக்கும் பொறுப்பை, அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த கடந்த வாரம் ஏற்றிருந்தார்.
எனினும் மகிந்த அணியுடன் எந்த கூட்டுக்கும் வழியில்லை என்று மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சியினருக்கு உறுதியளித்துள்ளார்.
Related posts:
நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கை - யாழ் மாநகர பிரதேசத்தில் 2 ஆயிரத்து 447 வீடுகள் சோதனை!
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் இடம்பெறுவதாக கூறப்படும் சட்டவிரோத பரிவர்த்தனைகள் தொடர்பில்...
73 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 28% ஆகக் குறைந்துள்ளது - நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறிய...
|
|