போலிப் பிரசாரம் செய்யும் சிகரட் உற்பத்தி நிறுவனங்கள்!

சிகரட் விலை அதிகரிப்பினால் பீடி பாவனை அதிகரித்துள்ளதாக முன்னொடுக்கப்படும் பிரசாரம் உண்மைக்குப் புறம்பானதென மதுசார மற்றும் போதைப் பொருள் தகவல் குறைவடைந்திருப்பதாக மத்திய நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் புபுது சுமணசேகர தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு கூறினார்.இது சிகரட் உற்பத்தி நிறுவனங்கள் மேற்கொள்ளும் போலி பிரசாரம் என்றும் அவர் குறிப்பிட்டார்.பீடி உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் இலையின் இறக்குமதியும் குறைவடைந்திருப்பதாக மத்திய நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் புபுது சுமணசேகர மேலும் தெரிவித்தார்.
Related posts:
நிதி மோசடி தொடர்பில் இலங்கை கிரிக்கெட்டிற் சபைக்கு எதிராக முறைப்பாடு!
உயர்தரப் பரீட்சையில் எந்தப் பாடங்களில் தகுதி பெற்றிருந்தாலும் தாதியராக உள்வாங்க முடிவு!
அனைத்து பாடசாலைகளினதும் இரண்டாம் வணைக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பம் ஆரம்பம்!
|
|