‘போனி’புயல் திசை மாறி பயணம் – வளிமண்டலவியல் திணைக்களம்!

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த சூறாவளியான ‘போனி’புயலானது திசை மாறி பயணிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த புயல் நிலைமை இல்லாத போதிலும், கடும் இடியுடன் கூடிய மழை பொழியும் எனவும் மக்கள் அவதானமாக இருக்குமாறும் குறித்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை சீர்குலைக்க முடியாது - அமைச்சர் கயந்த கருணாதிலக்க!
உயிரிழப்புகள் அதிகரிக்கும் ஆபத்து - அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம்!
மழையுடனான வானிலை இன்றுடன் குறைவடைந்தாலும் நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யும் - ...
|
|