போதைப்பொருள் தொடர்பில் தகவல்களை வழங்க தொலைபேசி இலக்கம்!

போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுப்பதற்காக அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று ஜனாதிபதியினால் நேற்று (21) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 1984 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக தகவல்களை அறியத்தர முடியும் என மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
கொரோனா மரணங்கள் மேலும் உயர்வு - புதிதாக ஆயிரத்து 573 பேருக்கும் தொற்றுறுதி - தேசிய தொற்று நோயியல் ப...
அதிபர் - ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு 24 வருடங்களுக்கு பின்னர் தீர்வு : கல்வி அமைச்சர் தினேஸ் க...
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை தொடர்பில் நாடாளுமன்றத்தில் மே 4 இல் விவாதம் - நாடாளுமன்ற ச...
|
|