போக்குவரத்து சேவைகளள் வழமைக்கு திரும்பியது!

நாடளாவிய ரீதியில் அனைத்துப் பிரதேசங்களுக்கும் பயணிக்கக்கூடிய வகையில் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பி.எச்.ஆர்.ரி.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று காலை 6.00 மணி முதல் புகையிரத சேவைகளும் வழமை போன்று இடம்பெறும் என புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
Related posts:
நெடுந்தீவு பிரதேச விளையாட்டு கழகங்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் உபகரணங்கள் வழங்கிவைப்பு!
பயண கட்டுப்பாடுகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை - உலக சுகாதார ஸ்தாபனம்!
அரச ஊடகங்களின் முக்கியஸ்தர்கள் - தேர்தல் ஆணையாளர் பேச்சுவார்த்தை!
|
|