பொலிஸ் மா அதிபரின் உத்தரவு: 40 ஆயிரம் பேர் கைது !

பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் கடந்த வருடத்தினுள் நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட 14 விசேட செயற்பாடுகளில் 40 ஆயிரத்து 290 பேர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன்போது , 12 ஆயிரத்து 984 பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் , ஏழாயிரத்து 94 பேர் குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டதாக காவற்துறை ஊடக பேச்சாளர் , பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
Related posts:
செம்பியன்பற்று விளையாட்டு கழகத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் சீருடைகள் வழங்கிவைப்பு!
ராஜித்த சேனாரத்னவை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்று உத்...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய தனியார் வகுப்புக்களை நடத்த எதிர்வரும் செவ்வாய் நள்ளிரவுமு...
|
|