பொலிஸ் ஊரடங்கு சட்டம் இரவு 10 மணிமுதல் அமுல்!

இன்று(24) இரவு 10 மணி முதல் நாளை(25) அதிகாலை 04 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
எதிர்வரும் 16ஆம் திகதி கச்சதீவு அந்தோனியார் திருவிழா - ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி!
காற்றுடன் கூடிய காலநிலை எதிர்வரும் 24 ஆம் திகதியிலிருந்து குறைவடையும்!
கணனி விளையாட்டுகளை தடை செய்ய கல்வி அமைச்சரிடம் விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கை!
|
|