பொலிஸ் அதிகாரிகள் பலர் இடமாற்றம்!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கமைய, பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் 15 பேர் மற்றும் கொழும்பு குற்றவியல் பிரிவின் பணிப்பாளர் உட்பட 18 அதிகாரிகள் இடமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் மூன்று பொலிஸ் கண்காணிப்பாளர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மீனவர் பிரச்சினை தொடர்பில் விசேட சந்திப்பு!
நெருங்கிய நண்பரொருவரை இழந்துவிட்டோம் – பிடல் கஸ்ட்ரோவின் மறைவு குறித்து ஜனாதிபதி!
இலங்கை வரும் பிரதமர் மோடி முதலில் யாழ்ப்பாணம் விஜயம் - கலாசார மத்திய நிலையத்தை திறந்து வைப்பதுடன் ப...
|
|