பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கு புதிய செயன்முறை – ஜனாதிபதி!

பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கு புதிய செயன்முறைகள் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்றுவரும் பொலிஸ் அதிகாரிகளை கௌரவிக்கும் நிகழ்வில் பங்குகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் வியாபாரிகள் காவல்துறை பிரதானிகளை இடமாற்றம் செய்யும் யுகத்தை நிறைவுசெய்வதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இன்று மின்தடை!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எண்ணக்கருவுக்கு அமைய வேலணை பிரதேச நன்னீர் நிலைகளில் மீன்குஞ்சுகள் விடப...
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளின் போக்குவரத்து அனுமதிப்பத்திரம...
|
|