பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி அட்டை கட்டாயம்!

பொது இடங்களில் நுழைவதற்கு தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில் இன்று (10) முற்பகல் இடம்பெற்ற விசேட குழுவில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கொவிட் நோய் பரவாமல் தடுக்கவும் தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தடுக்கவும் சட்ட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள் ளது.
இதைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் பொது இடங்களுக்குள் நுழையும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க கொவிட் குழு முடிவு செய்துள்ளது.
000
Related posts:
தென்னிந்திய மீனவர்களோடு தொடர்புகளைப் பேணாதீர்கள் – யாழ்மாவட்ட கடற்றொழிலாளர்களிடம் கட்டளைத் தளபதி கோ...
எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருட்களை வழங்க சலுகை வேலைத்திட்டம் - பதில் ஜனாதிபதி ரண...
நிதி உத்தரவாதங்களை வழங்க பாரீஸ் கழக கடன் வழங்குநர்கள் இணக்கம்!
|
|