பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

மீதொட்டமுல்லயில் குப்பை மேடு சரிந்து விழுந்தமையினால் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தை அடுத்து அந்த பிரதேசத்தில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொற்றுநோய் பரவுவதை தடுப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயம் வைத்தியர் ஜயசுந்தர பண்டார குறிப்பிட்டார்.இந்த குப்பைமேட்டுப்பகுதியில் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் பணிப்பாளர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
Related posts:
நாளை முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு!
மருந்துத் தட்டுப்பாட்டுக்கு உரிய தீர்வு - அமைச்சர் ராஜித!
வலிகாமம் மேற்கில் திண்மக் கழிவகற்றல் திடலை மீளமைக்க நடவடிக்கை!
|
|
வேறு மாகாணங்களுக்குள் பிரவேசிக்க முற்படும் நபர்களுக்கு எதிராக குற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக...
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து எவரும் சந்தேகப்படத் தேவையில்லை – பொதுமக்கள் பாதுகாப்பு...
அஸ்வெசும கொடுப்பனவு திட்டத்தின் இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோருவது எதிர்வரும் மார்ச் 15ஆம் திகதியுட...