பொதுநலவாய நாடுகளின் உள்ளூராட்சி மாநாடு இலங்கையில்!

2019 ஆம் ஆண்டிற்கான பொதுநலவாய நாடுகளினது உள்ளூராட்சி பிரதிநிதிகளின் மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ளது.
இலண்டனில் இடம்பெற்ற பொதுநலவாய உள்ளூராட்சி ஒன்றியத்தின் குழுக் கூட்டத்தின் போதே அடுத்தாண்டு பிரதிநிதிகள் கூட்டத்தை இலங்கையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது ஆசிய நாடொன்றில் நடைபெறும் முதலாவது சந்தர்ப்பம் ஆகும். இந்த மாநாட்டில் மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தப்பா கலந்து கொள்ளவுள்ளார்.
Related posts:
மீண்டும் அனலைதீவு எழுவைதீவுக்கான படகுச் சேவைகள் ஆரம்பம்!
எரிபொருள் இருப்பை மறைத்து நுகர்வோரை ஏமாற்றி அதிக விலைக்கு விற்பனை - நுகர்வோர் அதிகார சபை சுற்றிவளைப்...
இந்தியாவுடனான கடலோர பாதுகாப்பு ஒப்பந்தம் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது -...
|
|