பேருந்து கட்டண அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கிகாரம்!

பேருந்து கட்டணத்தை 100க்கு 6 சதவீதம் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்புக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்னறன. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி முதல் இந்த அதிகரிப்பு அமுலுக்கு வரவுள்ளதாக தெரியவருகின்றது.
Related posts:
பெண்ணின் சாட்சியம் மட்டும் போதுமானது - நீதிபதி இளஞ்செழியன்!
இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தின் 150 ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு யாழ். பொலிஸ் நிலையத்தில் சி...
கொரோனா தொடர்பில்ட நாடு செல்ல வேண்டிய திசையை மக்களே தீர்மானிக்க வேண்டும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங...
|
|