பேருந்து கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை!
Thursday, June 16th, 2016
ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் மிகக்குறைந்த பஸ் கட்டணமாக 10 ரூபாயை நிர்ணயிக்குமாறும் ஏனைய கட்டணங்களை 15 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அவ்வாறு செய்யாவிட்டால், ஜூலை மாதம் 4ஆம் திகதி நள்ளிரவு முதல், பஸ் சேவையை இடைநிறுத்தி சேவை புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அந்தச் சங்கம் இதனைக் கூறியது.
Related posts:
ஜனாதிபதியை சந்தித்த பிரதமர் - தென்னிலங்கை அரசியலில் புதிய திருப்பம்!
உள்ளூர் வெங்காயத்திற்கு 80 முதல் 140 ரூபா கிடைப்பது திருப்திகரமாக இல்லை - பெரிய வெங்காய விவசாயிகள் க...
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தேசிய நல்லிணக்கம் அவசியம் - நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ வலியு...
|
|