பேராதனை பொலிஸ் நிலையம் மீளமைக்க 14 கோடி ஒதுக்கீடு!

பேராதனை பொலிஸ் நிலையத்தினை மீளமைக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இன்றைய சமகால தேவைகளை நிறைவேற்றும் வகையில் சகல வசதிகளையும் கொண்டதாக பொலிஸ் நிலையத்தை மீள் நிர்மாணிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக 14 கோடி ரூபாவுக்கு மேலான தொகை செலவிடப்படும் என்று நிதி ஒதுக்கீடு தொடர்பில் சட்ட ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
Related posts:
இலவசக் கல்வியைப் பெற்றபின்னர்புத்திஜீவிகளின் வெளியேற்றம் பெரும் பிரச்சினையாக உள்ளது – ஜனாதிபதி வருத்...
அரசியல் பழிவாங்கல்கள் குறித்த பரிந்துரைகளை அமுலாக்குவதற்கு விஷேட குழு நியமனம்!
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு துரித பிசிஆர் சோதனை - சுகாதார அமைச்சுக்கு ஜனாதிபதி அறிவுறுத்து!
|
|