பெற்றோலிய பவுசர் உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பில்!

எதிர்வரும் வெள்ளிக்கிழமை பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கைப் பெற்றோலிய தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தமது விநியோகத்துக்கான கொடுப்பனவை 12.50 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்று அந்தச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என்று அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
தேர்தல் சட்டம் மீறுவோர் கைது செய்யப்படுவார்கள் பொலிஸ் திணைக்களம் அறிவிப்பு!
இறுதித் தீர்மானம் நாளை - மஹிந்த தேசப்பிரிய!
புரவி புயலின் தாக்கத்தால் யாழ்ப்பாணத்தில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு - கிளிநொச்சியிலும் ...
|
|