பெரும்போகத்தில் உற்பத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே!

பெரும்போகத்தில் உற்பத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு செலுத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
பெரும்போக உற்பத்தியில் முப்பது வீதமான பயிர்ச் செய்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதேவேளை, கடந்த சில தினங்களில் அரசாங்கம் 50 இலட்சம் கிலோ நெல்லைக் கொள்வனவு செய்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
Related posts:
வாள்வெட்டுக் கும்பலின் கடைசி நபர் கைதாகும் வரை வேட்டை தொடரும் – பிரதிப்பொலிஸ்மா அதிபர்!
மதுபோதையில் பொது இடத்தில் வைத்து குழப்பம்: குற்றவாளிக்கு தண்டப்பணம் 5 ரூபா !
இடியுடன் கூடிய மழை பெய்யும் – வானிலை அவதான நிலையம்!
|
|