பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் :ஆராய்கிறார் பிரதமர் ரணில் !

ஜனவரி மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் பிற்போகும் நிலை உருவாகியுள்ளது. ஆனால் இதனை பெப்ரவரி மாதம் 4ம் திகதிக்கு முன்னர் நடத்த முடியுமா? என்று ஆய்வு செய்யுமாறு பிரதமர் ரணில், ஐக்கிய தேசிய கட்சியின் சட்டப்பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
விரைவாக தேர்தலை நடத்தும் நோக்கிலேயே அவர் இந்த உத்தரவை விடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி மன்ற எல்லை குறித்த வர்த்தமானிக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் டிசம்பர் 4 வரையில் இடைக்கால தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
புதிய அரசியல் அப்மைப்பு: சுகாதார சேவைக்கு பேராபத்து!
இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் : வளிமண்டலவியல் திணைக்களம்!
அரசாங்கம் சரியான தீர்மானத்தை எடுக்கும்போது அரச நிறுவனங்களும் அந்தக் கொள்கைகளுக்கு ஏற்ப செயல்பட வேண்ட...
|
|