பெப்ரவரி 1 முதல்முதல் புதிய சொகுசு போக்குவரத்து சேவை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!

புதிய சொகுசு போக்குவரத்து சேவை பெப்ரவரி முதலாம் திகதிமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்துள்ளனார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –
புதிய சொகுசு போக்குவரத்து சேவையின் அடிப்படையில் 24 பிரதேசங்களை உள்ளடக்கியவகையில் சுமார் 72 சொகுசு, அதி சொகுசு பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை பெட்மிண்டன் சங்கத்தின் பதிவு இரத்து!
ADIC நிறுவனத்தின் சுவிடன் பிரதிநிதி - ஈ.பி.டி.பியின் கோப்பாய் பிரதேச நிர்வாக செயலாளர் ஐங்கரன் இடையே...
யாழ். பல்கலையில் உடற்கல்வியியலில் விஞ்ஞானமானி சிறப்புப் பட்ட கற்கை நெறி ஆரம்பம்!
|
|