பெண்களின் பிரதிநிதித்துவம் அரசியலில் அவசியம் – ஜனாதிபதி

அரசாங்க சேவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் உரிய முறையில் காணப்பட்டாலும் அரசியல் துறை மற்றும் நாடாளுமன்றத்திலும் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக காணப்படுகின்றமை பாரிய பிரச்சினை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பில் தெளிவுப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வர்ண உடை அணிந்து பாடசாலை செல்ல அனுமதி!
இந்த வார இறுதியில் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும்!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ள முக்கிய தகவல்!
|
|