புலமைப் பரிசில் பரீட்சைக்குப் பதிலாக மாற்று முறைமை ஒன்றினை உருவாக்க வேண்டும் – இலங்கை ஆசிரியர் சங்கம்!

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையினை இரத்து செய்ய முன்னர் அதற்கு மாற்று முறைமை ஒன்றினை உருவாக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது பிரபலமானது என குறித்த சங்கத்தின் தலைர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புலமைப் பரிசில் பரீட்சையினை இரத்து செய்தால் வரப்பிரசாதம் இல்லாத குழந்தைகளுக்கு அது அசாதாரணமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
உறவுகள் எங்கே? வடக்கில் பேரணி!
பிரபல சட்டத்தரணி செலஸ்ரின் ஸ்ரனிஸ்லஸ் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் இணைவு!
உறுதி செய்யப்பட்ட 8 இலட்சம் பயனாளிகளுக்கான, ஜூலை மாதத்த கொடுப்பனவு இன்றுமுதல் வங்கிக் கணக்குகளில் வர...
|
|