புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் வெளியீடு!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை ஒக்டோபர் 15 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணிகள் இறுதிக்கட்டதை எட்டியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார குறிப்பிட்டார். தற்போது பரீட்சை பெறுபேறுகளை கணனி மயப்படுத்தும் பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இம்முறை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில், 350700 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். நாடு முழுவதும் 2959 நிலையங்களில் பரீட்சை இடம்பெற்றது.
Related posts:
கோப் அறிக்கையின் அடிக்குறிப்புகளுக்கு இணங்கப்போவதில்லை – கணக்காய்வாளர் நாயகம்!
தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு ஜனாதிபதிக்கு அறிவிப்பு!
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் 6 ஆயிரம் இடங்கள் அடையாளம் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவிப்ப...
|
|