புலமைப்பரிசில் பரீட்சை – பாடசாலைகளுக்கான வெட்டுப் புள்ளி வெளியீடு!

கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, பிரபல பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான திருத்தப்பட்ட வெட்டுப் புள்ளிகளை அடுத்தவாரம் வெளியிடவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இம்முறை பரீட்சையானது இலகுவாக்கப்பட்ட நிலையில் வெட்டுப் புள்ளிகளில் சற்று உயர்வு காணப்படுவதாகவும் கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
கடமையை மீறும் பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!
நிறைவேற்றப்பட்ட சட்டங்களை நடைமுறைப்படுத்துங்கள் : தேர்தல் ஆணையத்திற்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தல்!
அநீதியான முறையில் வியாபார நடவடிக்கை - கடந்த வருடம் 15,923 சுற்றிவளைப்புக்களூடாக 6 கோடிக்கும் அதிக பண...
|
|