புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 5 ஆம் திகதி!

இலங்கை முழுவதும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி நடத்தப்படவுள்ளது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இதற்கான விண்ணப்பங்கள் தற்போது பொறுப்பேற்கப்படுகின்றன என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இலங்கைக்குள் கடல்மார்க்க பயணிகளை தரையிறக்க தடை!
அனைத்து மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் - பேராயர் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவிப்பு...
அரிசி இறக்குமதி செய்ய ஒருபோதும் அனுமதிக்கப்படாது - வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிப்பு!
|
|