புத்திஜீவிகளை உருவாக்க அறநெறிப்பாடசாலைகள் அவசியம் – நீதி அமைச்சர்!

புத்திஜீவிகளை ஊருவாக்குவதற்கு அறநெறிப்பாடசாலைகள் அவசியம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தேசத்திற்கு சரியான சேவையாற்றக்கூடிய வகையிலேயே புத்திஜீவிகள் உருவாக வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கும் வீட்டுக்கும் பெறுமதி மிக்க புத்திஜீவிகளை உருவாக்குதவற்கு அறநெறிப்பாடசாலை முறைமை அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார். நற்பண்புகளுடைய புத்திஜீவிகளின் சேவையுடன் நாட்டை கட்டியெழுப்ப முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
போலி முகநூல் குறித்து அரவிந்தடி சில்வா முறைப்பாடு!
வவுணதீவு சம்பவம் - கைது செய்யப்பட்ட அஜந்தன் விடுதலை!
"ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உரிய நேரத்தில் தீர்வு " – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ...
|
|