புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசியப்பொருட்கள் களஞ்சியப்படுத்தல்!

எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்களை களஞ்சியப்படுத்தும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பிரதேச மட்ட வியாபாரிகளுக்கு நேர காலத்துடன் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று அத்தியாவசிய உணவுப்பொருள் இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் செனெவிரட்ன தெரிவித்துள்ளார்.
மேலும் சதொச, கூட்டுறவு விற்பனை நிலையம் என்பனவற்றிலும் தேவையான பொருட்களை களஞ்சியப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Related posts:
குளத்து நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் - விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்!
உணவகங்களுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
தொலைக்கல்வி முறையின் குறைபாடுகளுக்கு தீர்வு - கல்வி அமைச்சு அறிவிப்பு!
|
|