புதிய கல்வி ஆண்டுக்கு பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு – முதற்கட்ட பணி பூர்த்தி!

2016 – 2017 கல்வி ஆண்டுக்கு பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை பதிவு செய்தன் பின்னர் முதற்கட்டமாக நிலவிய வெற்றிடங்களை பூர்த்தி செய்யும் பணி நிறைவடைந்துள்ளது.
தற்போது இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் தற்சமயம் இடம்பெறுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.
பாடநெறிகளுக்குத் தெரிவு செய்யப்படும் மாணவர்களின் பெயர் விபரம் உரிய பல்கலைக்கழகங்களுக்கு அடுத்த மாதம் அனுப்பப்படும் என்று ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.
Related posts:
அகதிகளை வெளியேற்ற அவுஸ்திரேலியா முடிவு!
527 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்!
நாடகங்கள் வெறும் கூத்து அல்ல - நாட்டை ஆளும் தலைவர்களையும் உருவாக்கவல்லது – ஈ.பி.டி.பியின் தவிசாளர் ம...
|
|