புதிய அரசியலமைப்பு நவம்பர் இறுதியில் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

புதிய அரசியலமைப்பு பற்றிய வரைவு எதிர்வரும் நவம்பர் மாத இறுதியில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இது குறித்து அமைக்கப்பட்ட குழு மேலும் 3 மாதகால அவகாசத்தை கோரியிருந்தது.
கொவிட் தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக இக்குழு கூடுவதற்கு இருந்த அவகாசம் தவிர்க்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் குழுவின் வரைவு நவம்பரில் கையளிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கண்டி வன்முறை: ஐக்கிய அரபு ராஜ்ஜியம் பயண எச்சரிக்கை!
அமெரிக்க டொலர் பிணைமுறி சந்தையில் இலங்கை மத்திய வங்கி மீண்டும் இணைவு!
அனைத்து மருந்தகங்களும் நாளை திறந்திருக்கும் - ஜனாதிபதி செயலணி!
|
|