பிரிட்டனின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து!

பிரிட்டனில் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள கொன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பொரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மேலும் பிரிட்டனின் புதிய பிரதமரை சந்திக்கவும் இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர உறவுகளை மேம்படுத்துவதற்காக ஒன்றிணைந்து செயற்படவும் தான் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
காலநிலையில் மாற்றம் – வானிலை அவதான நிலையம்!
கல்லுண்டாய் புதிய குடியிருப்பு மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு - நாளைமுறுதினம்முதல் வழமைபோற்...
1990 அவசர நோயாளர் காவு வண்டி வலையமைப்பின் மூலம் இதுவரை 82 இலட்சம் அழைப்புகள் 19 இலட்சம் மருத்துவ அவச...
|
|