பிரதமர் ரணில் இந்தியா விஜயம்!

எதிர்வரும் 22 ஆம் திகதி இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பயணமாகவுள்ளார்.
இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு புதுடில்லி செல்லும் பிரதமர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு முக்கிய அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களையும் பிரதமர் சந்திக்கவுள்ளார்.
இந்தியா செல்லும் பிரதமர் இரு நாடுகளுக்குமிடையிலான அரசியல் பொருளாதார வர்த்தக மற்றும் கலாசார உறவுகளை பலப்படுத்துவது போன்ற விடயங்கள் பற்றி கலந்துரையாடவுள்ளார். எட்கா உடன்படிக்கை தொடர்பாகவும் பேச்சவார்த்தைகள் இடம்பெறவுள்ளது. பிரதமரின் இவ்விஜயத்தில் மங்கள சமரவீர மலிக் சமரவிக்ரம உள்ளிட்ட உயர்குழுவினரும் இணைந்து கொள்வார்கள் என தெரிவிக்கபப்டுகின்றது.
Related posts:
160 மில்லியன் டொலர்களுக்கும் மேற்பட்ட கடன் தொகைக்கு சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம்!
வெளியாகியுள்ளது விசேட வர்த்தமானி!
இலங்கையின் முதலாவது திரவ எரிவாயு மின்னுற்பத்தி நிலையத்தின் கட்டுமாணப் பணிகள்!
|
|
சீனி நெருக்கடிக்குத் தீர்வாக கரும்பு உற்பத்திக் கிராமங்களை அமைக்க் நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் ஜான...
ஜனவரிமுதல் நவம்பர் 31 ஆம் திகதி வரை 10 ஆயிரது 713 முறைப்பாடுகள் - இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் க...
போராட்டங்களை நிறுத்துவதற்கும் தீர்வுகளை வழங்குவதற்கும் அரசாங்கத்திற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும...