பிரதமர் பின்லாந்து பயணம்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று திங்கட்கிழமை (9) பின்லாந்துக்கு உத்தியோக விஜயம் மேற்கொண்டு செல்லவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கும் பின்லாந்துக்குமான நல்லுறவை வலுப்படுத்தி வர்த்தகம் பொருளாதாரம் கைத்தொழில்துறை உள்ளிட்ட துறைகளில் புதிய தொடர்புகளை மேம்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பின்லாந்து விஜயத்தின்போது அந்நாட்டு பிரதமர் யுஹா சிபிலா மற்றும் உயர்நிலைத் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புதுவருடத்தை முன்னிட்டு சேவையில் 28,000 பஸ்கள் !
நாடளாவிய ரீதியில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு - களத்தில் 12000 படையினர் என பிரதிப் பொலிஸ்மா அதி...
பயணக் கட்டுப்பாடுகள் நாளை அதிகாலையுடன் தளர்வு - கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே மக்கள் செயற்பட வேண்டும்...
|
|