பிரதமர் தலைமையில் விசேட கட்சித் தலைவர்களின் கூட்டம்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குறித்த கலந்துரையாடலுக்கு பின் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் அமைச்சர்களின் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
Related posts:
சயிட்டம் விவகாரம்: தீர்வு இன்றேல் தொழிற்சங்க போராட்டம்!
வேலை வாய்ப்பை வழங்கக்கூடிய புதிய கல்வித்திட்டம் - நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர்!
யாழில் வரட்சியால் பயிர்ச் செய்கை அழிவு!
|
|