பாம்புக்கடிக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி!

யாழ்ப்பாணம் சரவணை 9 ஆம் வட்டாரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர பாம்புக் கடிக்கு இலக்காகிய நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக பலியாகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
3 பிள்ளைகளின் தந்தையான புங்குடுதீவு தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியரே இவ்வாறு உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
தமிழர் பகுதிகளில் அபிவிருத்தி திட்டங்கள் மீளவும் துரிதப்படுத்தப்படும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவ...
எரிவாயு நிறுவனம் ஒன்றை ஆரம்பிக்க தயாராகும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்!
நுவரெலியா மாவட்டத்தில் பாதுகாப்பற்ற நிலையில் 3 ஆயிரம் சிறார்கள் - பாதுகாக்க முன்வருமாறு மாவட்ட செயல...
|
|