பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீனா நன்கொடை!

இலங்கையில் இடம்பெற்ற இயற்கை அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு 15 மில்லியன் யுவான்கள் பெறுமதியான நிவாரண பொருட்களை நன்கொடையாக சீன அரசாங்கம் வழங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தேவையான கூடாரங்கள், படுக்கை விரிப்புக்கள் போன்றவை இதில் அடங்கியுள்ளன.
இந்த பொருட்களை விரைவாக இலங்கைக்கு அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வானொலியான சீஐஆர் இன்று தெரிவித்துள்ளது
Related posts:
மாணவர்களுக்கான போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு குழு நியமனம்!
நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியவர் பணி நீக்கம் - ஜனாதிபதி
யார் குற்றவாளி? கோட்டபய ராஜபக்சவை ஏன் நாம் ஆதரிக்கக்கூடது? - ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஷ்தர் விந...
|
|