முதலாம் தவணைக்கான விடுமுறை நாளை!
Thursday, April 5th, 2018அனைத்து தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளிலும் முதலாம் தவணைக்கான விடுமுறையை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு நாளை(06) விடுமுறை வழங்கப்பட்டு 2 ஆம் தவணை ஏப்ரல் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்நிலையில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 11ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு, ஏப்ரல் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
Related posts:
மின்சார கட்டணத்தை உயர்த்துவது பற்றி தீர்மானமில்லை - அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய!
நாகவிகாரை விகாராதிபதியின் இறுதிக்கிரியைகள் இன்று!
பகிடிவதை சட்டம் - மனித உரிமைகள் சட்டம் என்ற தலைப்பில் கருத்தரங்கு!
|
|