பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளும் தரப்படுத்தப்படுவது அவசியம்

நாட்டிலள்ள பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளை முறையான தர நிர்ணயத்திற்கு உட்படுத்த வேண்டும் என்று கல்வி கல்விசாரா ஊழியர்களின் சங்கம் தெரிவித்தள்ளது..
தற்சமயம் 7600 இற்கும் அதிகமான பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகள் நடத்திச் செல்லப்படுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் அஜித் கே திலகரட்ன தெரிவித்தார்.
இவை எந்தவித முறையான நெறிப்படுத்தலும் இன்றி நடத்திச் செல்லப்படுவதாக அவர் கூறினார்.
|
|
கல்வியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை!
வட் வரி அமுல் வளைகுடாவில் வாழும் இலங்கையர்கள் கவலை!
புதிய மருத்துவ பீடங்கள் அமைப்பு - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு!
மாகாணங்களின் ஆளுநர்களுக்கு இடமாற்றம் !
5 ஆம் தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணி 15 ஆம் திகதி ஆரம்பம்!