பாடசாலைகள் மீள ஆரம்பித்த பின்னரே பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் மீள் பரிசீலனை – பரீட்சைகள் திணைக்களம்!

வெளியாகியுள்ள கல்வி பொதுதராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகளில் நிலவும் சந்தேகங்கள் தொடர்பில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மீள் பரிசீலனைக்கு விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது..
இது தொடர்பில் பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் தெரிவிக்கையில் –
பரீட்சை பெறுபெறுகள் முரண்பாடுகள் காணப்பட்டால் பரீட்சார்த்திகள் 011 2784 208, 011 2784 537 அல்லது 011 3188 350 என்ற இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்
Related posts:
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குமேலும் நிவாரண உதவிகள். ரவி கருணாநாயக்கவிடம் நரேந்திரமோடிஉறுதி!
இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளின் விமானங்களை இடைநிறுத்தியது குவைத்!
மின்வெட்டுக் காரணமாக நுகர்வோர் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது - இலங்கை மின்சார சபைக்க...
|
|