பயிற்சியை நிறைவு செய்த 800 வைத்தியர்களுக்கு விரைவில் நியமனம்!

உள்ளகப் பயிற்சியை நிறைவு செய்த 800 வைத்தியர்களுக்கு விரைவில் நியமனம் வழங்கப்படவிருப்பதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
பயிற்சியை பூர்த்தி செய்த வைத்தியர்களுடன் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
கொரோனா தொற்று : இலங்கையில் 150 ஐ எட்டியது!
நாட்டில் முதல் முறையாக சிறுவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று ஆரம்பம்!
“அவளுக்கு” பெருமை சேர்ப்பதற்கு இருமுறை சிந்திக்க வேண்டாம் – வாழ்த்துச் செய்தியில் பிரதமர் தெரிவிப்பு...
|
|