பயணச்சீட்டு வழங்காத நடத்துனர்களுக்கு அபராதம்!

பயணச்சீட்டு வழங்காத தனியார் பேருந்து நடத்துனர்களுக்கு மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபையினால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண போக்குவரத்து அதிகாரசபையினால் கொழும்பில் உள்ள 699 தனியார் பேருந்துகளில் சோதனையிடப்பட்டுள்ளது. இதில் கொழும்பில் மட்டும் பயணச்சீட்டு வழங்காத 237 பேருந்து நடத்துனர்களுக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முதல் தடவை என்தபனால் பேருந்து நடத்துனர்களுக்கு 250 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கைக்கான பயண எச்சரிக்கையை விலக்கியுள்ளது 11 நாடுகள்!
தேர்தல் கால கூட்டுக்களால் மக்களுக்கு உருப்படியான எதுவும் கிடைக்கப்போவதில்லை – தோழர் ஸ்டாலின்!
பால் உற்பத்தித்துறையை நவீன வசதிகளுடன் மேம்படுத்த முழுமையான ஒத்துழைப்பு – பிரதமர் மஹிந்தவிடம் நியூசி...
|
|