பயங்கரவாதத் தாக்குதல் குறித்த தெரிவுக்குழுவால் பயனில்லை – அஸ்கிரிய பீடம் !

உயிர்த்த ஞாயிறு நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் திருப்தியளிக்கவில்லை என அஸ்கிரிய பீடத்தின் தலைமை பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச மெதகம தம்மானந்த தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
வெங்காயத்தின் விலை குடாநாட்டில் உச்சம் : ஒரு அந்தர் ரூபா 10 ஆயிரம் வரை விற்பனை!
ஜனாதிபதி மாளிகையை சீரமைக்க பொது நிதியிலிருந்து 364.8 மில்லியன் ரூபா செலவாகும் - என அரச பொறியியல் கூட...
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை - 4,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலை...
|
|
முகக்கவசங்களை தவிர்ந்த புர்கா உள்ளிட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அனைத்து முக மறைப்புக...
அடுத்த ஆறு மாதங்களிற்குள் மீண்டும் எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டியிருக்கும் - நிதியமைச்சர் அலி ச...
ஜப்பான் - பிலிப்பைன்ஸிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்து மீண்டும் நாடு திரும்பினார் ஜனாதிபதி!