பன்மைத்துவத்திற்கான பட்டைய சாசனம் ஒன்றை உருவாக்கும் பொருட்டு இலங்கை சாமதனப்பேரவை ஆய்வு!

பன்மைத்துவத்திற்கான பட்டைய சாசனம் ஒன்றை உருவாக்கும் பொருட்டு இலங்கை சாமதனப்பேரவை பல்வேறு ஆய்வுகளை நாடத்தி வருகின்றது.
இலங்கையில் இனங்கள் மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி முரண்பாடுகளற்ற சமூகம் ஒன்றை உருவாக்குவதே இந்த சாசன உருவாக்க முயற்சியின் நோக்கம் என இலங்கை சாமாதான பேரவை தெருவித்துள்ளது
எதிர்வரும் 21ஆம் நாளன்று கிளிநொச்சில் இது தொடர்பான ஆய்வுப்பட்டறை ஒன்றினை நாடத்த தீர்மானித்து உள்ளதாக பேரவை தெரிவித்து உள்ளது
அரசியலிலும் முரண்பாடுகளின்றி ஒருமித்த கருத்தோடு பயணிப்பதையே தாம் விரும்புவதாகவும் இதனடிப்படையில் இனங்கள் மதங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் எனவும் தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்றுப பணிப்பாளர் திரு ஜெகன் பேரேரா தொடர்ச்சியாக இவ்வாறான ஆய்வுபட்டறைகளில் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடதக்கது.
Related posts:
தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்குமாறு கோரிக்கை!
இந்தியாவின் கலாச்சார நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி!
இயல்பு நிலைக்கு திரும்பும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் !
|
|